தமிழ்நாடு

விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் - வைகோ

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் முத்தாயிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் என்றும் வைகோ குறை கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை