தமிழ்நாடு

விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் - வைகோ

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் முத்தாயிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் என்றும் வைகோ குறை கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்