தமிழ்நாடு

விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் - வைகோ

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் முத்தாயிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் என்றும் வைகோ குறை கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்