ரீல்ஸ் செய்த பெண்கள் மீது போலீஸில் புகார் "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் கோபுரம் மற்றும் வாசல் முன்பு, இரண்டு பெண்கள் சினிமா பாடலுக்குக் குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்...