தமிழ்நாடு

பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் பேசியதாக பரவும் வீடியோவால் பரபரப்பு

தந்தி டிவி

கரூரில் புகார் கொடுத்த பெண்ணிடம் காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் என்பவர், புகைப்படம் அனுப்ப சொன்னதாக பரவும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, காவல் ஆய்வாளரிடம் வழக்கு சம்பந்தமாக மட்டுமே பேசியதாகவும், ஆடியோ எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் கூறுகையில், அந்த பெண்ணிடம் எந்த தகாத வார்த்தைகளும் பேசவில்லை என்றும், வேண்டாதவர்கள் சிலர் எடிட் செய்து சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு