தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது

தந்தி டிவி

கும்பகோணத்தில் ஆடிட்டரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை சட்டவிரோதமாக வெட்டியுள்ளார். இதனையறிந்த தர்மபுரி காவல் ஆய்வாளர் நெப்போலியன் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்போவதாக கூறி லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் , வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மபுரி தொப்பூர் சுங்கசாவடி அருகில் ரவிச்சந்திரனிடமிருந்து காவல் ஆய்வாளர் நெப்போலியன் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர். 

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு