தமிழ்நாடு

குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவு - சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் கல்லறை தொடர்பாக இருதரப்பினர் இடையேயான பிரச்சினையை தீர்த்து வைக்க சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர், பொதுவெளியில் குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக செயல்படுவேன் என பகிரங்கமாக பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நேசமணி நகர் காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ்,

"பாதிரியார் மீது கை வைப்பது ஆண்டவர் மீது கை வைப்பது போன்றதாகும், அவன் குடும்பம் நாசமாய் போகும்" என பேசும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு