தமிழ்நாடு

3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற காவல் ஆய்வாளர் - குவியும் பாராட்டுக்கள்...

3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிக்குறிச்சியை சேர்ந்த கோட்டூர்சாமி சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் கோட்டூர்சாமியின் வீட்டிற்கு விசாரணைக்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் , கோட்டூர்சாமியின் குடும்ப சூழ்நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கோட்டூர்சாமியின் உடல் நலிவுற்று வேலைக்கு செல்லமுடியாத நிலையில் 3 குழந்தைகளை வளர்க்க வேண்டிய ஏழ்மை சூழ்நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு கலங்கிய காவல் ஆய்வாளர் ஆடிவேல் கோட்டூர்சாமியின் மூன்று பிள்ளைகளையும் தத்தெடுத்து, படிப்பு செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார். காவல்துறை அதிகாரியின் இந்த மனிதாபிமானம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்