தமிழ்நாடு

நகைகடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நகைகடையில் சுமார் 9 மணி நேரம் நீடித்த சோதனை

தந்தி டிவி
திருவண்ணாமலை தேரடி தெருவில் பதஞ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வருமானதுறை அதிகாரிகள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்