தமிழ்நாடு

நகைகடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நகைகடையில் சுமார் 9 மணி நேரம் நீடித்த சோதனை

தந்தி டிவி
திருவண்ணாமலை தேரடி தெருவில் பதஞ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வருமானதுறை அதிகாரிகள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ