தமிழ்நாடு

"இன்னுயிர் காப்போம் திட்ட நிதி... ரூ. 2 லட்சமாக உயர்வு.." அமைச்சர் மா.சு.

தந்தி டிவி

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்திலிருந்து மீட்கப்பட்ட பயனாளியை, மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்திலிருந்து மீட்கப்பட்ட 4 லட்சமாவது பயனாளியை மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான சிகிச்சை நிதி 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்