தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழை - வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது...

வடகிழக்கு பருமழை போதிய அளவு இல்லாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

தந்தி டிவி
வடகிழக்குப்பருமழை போதிய அளவு இல்லாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு வைகை ஆறு மட்டுமே குடிநீர் ஆதாரமாக விளங்குவதால், வரும் கோடையில் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்