தமிழ்நாடு

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். புதிய தொழில் கொள்கை குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உலக வங்கி தயாரித்த பொருளாதார வளர்ச்சி பட்டியலில், 190 நாடுகளில் இந்தியா 100 இடங்களுக்குள் வந்துள்ளது இதுவே முதன்முறை என கூறினார். ஊழலை தடுக்க அனைத்து மக்களும், மகாத்மா காந்தியை போல எளிமையான வாழ்க்கை வாழ கற்றுகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்