தமிழ்நாடு

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். புதிய தொழில் கொள்கை குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உலக வங்கி தயாரித்த பொருளாதார வளர்ச்சி பட்டியலில், 190 நாடுகளில் இந்தியா 100 இடங்களுக்குள் வந்துள்ளது இதுவே முதன்முறை என கூறினார். ஊழலை தடுக்க அனைத்து மக்களும், மகாத்மா காந்தியை போல எளிமையான வாழ்க்கை வாழ கற்றுகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்