தமிழ்நாடு

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

தந்தி டிவி

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறையின் பிரிவுகளுக்கு அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் இந்த தடை நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில், உள்ள விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை