தமிழ்நாடு

13 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்ட தேசிய கொடி ஓவியம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் , தனியார் பள்ளி மாணவர்கள் 13 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்ட தேசிய கொடியை வரைந்தனர்.

தந்தி டிவி

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் , தனியார் பள்ளி மாணவர்கள் 13 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்ட தேசிய கொடியை வரைந்தனர். 130 மாணவர்கள் சேர்ந்து வரைந்த தேசிய கொடி ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்