தமிழ்நாடு

குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை : "ரஷ்ய - இந்திய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும்" - இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தகவல்

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழகத்தில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை தயாரிக்கப்பட இருப்பதாக, தென் இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழகத்தில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை தயாரிக்கப்பட இருப்பதாக, தென் இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீப் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் ஆயிரத்து 200 மாணவர்கள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாகவும், அவர்களில் 85 சதவீதம் பேர் மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளில் இந்தியாவில் மேலும் 12 மின்னுற்பத்தி திட்டங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?