தமிழ்நாடு

இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தந்தி டிவி
சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இளம் தொழில் முனைவோரையும், இளம் பொறியாளர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை