தமிழ்நாடு

இலங்கைக்கு இந்தியா புறக்கணித்த விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தமிழர்களுடன் அதிகார ப​கிர்தலை உறுதி செய்ய முன்பு அளித்த வாக்குறுதி படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாகாண தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் எனவும், முழு சுதந்திரத்துடன் அவை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை