தமிழ்நாடு

இலங்கைக்கு இந்தியா புறக்கணித்த விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தமிழர்களுடன் அதிகார ப​கிர்தலை உறுதி செய்ய முன்பு அளித்த வாக்குறுதி படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாகாண தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் எனவும், முழு சுதந்திரத்துடன் அவை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்