தமிழ்நாடு

இலங்கைக்கு இந்தியா புறக்கணித்த விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தமிழர்களுடன் அதிகார ப​கிர்தலை உறுதி செய்ய முன்பு அளித்த வாக்குறுதி படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாகாண தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் எனவும், முழு சுதந்திரத்துடன் அவை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்