தமிழ்நாடு

"அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி | RN Ravi

தந்தி டிவி

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதம் என்பது ஏதோ சாதாரணமான ஒன்று அல்ல - குறிப்பிட்ட மாநிலத்தை போல அல்ல என்றார். 2030ம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50 சதவீதம் பூர்த்தி செய்ய இயற்கை எரி சக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது மாறி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்