தமிழ்நாடு

நெருங்கும் சுதந்திர தினம்.. போலீசார் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி

தந்தி டிவி

நாடு முழுவதும் வரும் 15 ந் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முப்படை அணிவகுப்பு கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்

நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போலீசார்

ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை