முதுமலை யானைகள் முகாமில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், யானைகள் தும்பிக்கையை தூக்கி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின..