தமிழ்நாடு

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அதிகளவிலான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும், நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணாபுரம், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், மணலி, எண்ணூர், இடயான்சாவடி உள்ளிட்ட கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை