தமிழ்நாடு

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அதிகளவிலான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும், நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணாபுரம், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், மணலி, எண்ணூர், இடயான்சாவடி உள்ளிட்ட கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி