தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்ட நிதி ரூ.48 கோடி உயர்வு

பள்ளி மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
பள்ளி மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார். சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், சமையல் எரிவாயு, ஆகியவற்றிற்கான உணவூட்டும் செலவினை ஆண்டுக்கு 48 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தி இருப்பதாக, அதில் தெரிவித்துள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை