தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்ட நிதி ரூ.48 கோடி உயர்வு

பள்ளி மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
பள்ளி மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார். சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், சமையல் எரிவாயு, ஆகியவற்றிற்கான உணவூட்டும் செலவினை ஆண்டுக்கு 48 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தி இருப்பதாக, அதில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை