தமிழ்நாடு

திருக்குறளுக்கு பதில் தவறான வாசகம் "ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை.. நானே பொறுப்பு"

தந்தி டிவி

திருக்குறளுக்குப் பதில் வேறு வாசகம்- ஒருங்கிணைப்பாளர் பொறுப்பேற்பு

தமிழக ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் திருக்குறளுக்குப் பதில் தவறான வாசகம் இடம்பெற்றிருந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவையை சேர்ந்த

டாக்டர் V.G மோகன் பிரசாத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,

மூத்த மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட பிழைக்கு தாமே பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிழைக்கு முழுப் பொறுப்பேற்று, ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை