தமிழ்நாடு

திருக்குறளுக்கு பதில் தவறான வாசகம் "ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை.. நானே பொறுப்பு"

தந்தி டிவி

திருக்குறளுக்குப் பதில் வேறு வாசகம்- ஒருங்கிணைப்பாளர் பொறுப்பேற்பு

தமிழக ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் திருக்குறளுக்குப் பதில் தவறான வாசகம் இடம்பெற்றிருந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவையை சேர்ந்த

டாக்டர் V.G மோகன் பிரசாத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,

மூத்த மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட பிழைக்கு தாமே பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிழைக்கு முழுப் பொறுப்பேற்று, ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு