தமிழ்நாடு

2018 - 19 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்

தாமதம் ஆனால் அபராதம் விதிக்கப்படும் - வருமான வரித்துறை எச்சரிக்கை

தந்தி டிவி

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்தால், அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 - 19 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வருகிற 31 ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 லட்சத்திற்கு கீழ், ஆண்டு வருமானம் உள்ளவர்கள், வருகிற 31 ம் தேதிக்கு பிறகு கணக்கு தாக்கல் செய்தால், ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கால அவகாசம் தாண்டி, வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யா விட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"