தமிழ்நாடு

செய்யாதுரை மகன்களிடம் வருமான வரித்துறை விசாரணை

செய்யாதுரை மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் SPK கட்டுமான உரிமையாளர் செய்யாதுரை வீட்டில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் கைப்பற்றஆவணங்கள் தனி அறையில் வைத்து சீலிடப்பட்டது.இந்நிலையில், செய்யாதுரை வீட்டுக்கு நேற்று சென்ற வருமான வரித்துறை துணை ஆணையர் ஜெயராகவன் தலைமையிலான அதிகாரிகள்,ஆவணங்கள் அடிப்படையில், செய்யாதுரை மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடரும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Minister Prabhu | EPS | தீயாய் கேள்விகளை தொடுத்த EPS - ஒரே பதிலில் முடித்த அமைச்சர் பிரபு

Minister N Anand | DMK | "பதவியேற்ற 5 நாளில்" - ஐ.பெரியசாமிக்கு குட்டிக்கதை சொன்ன அமைச்சர் ஆனந்த்

EPS | CM Vijay | "உயிர் பற்றி கவலை இல்ல.. பாட்டுதான் இப்ப முக்கியம்ல.." - பொங்கிய EPS

EPS | ADMK | ``இவங்க எப்படி மக்கள காப்பாத்த போறாங்க..’’ | வெளிநடப்பு செய்தபின் விளாசிய ஈபிஎஸ்

TN Assembly | காரசாரமாக சென்ற பேரவை.. சட்டென்று மகிழ்ச்சியாக மாற்றிய பேரவை தலைவர்