தமிழ்நாடு

தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை

சேலத்தில் பிரபலமான தனியார் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து ஈரோடு, கோயபுத்தூர் பகுதியை சார்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் 30 பேர், ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கிளைகளிலும், இன்று காலை 11 மணி முதல், சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கடை மற்றும் ஹோட்டலுக்குள் அதிரடிய நுழைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த வாடிக்கையாளரை வெளியேற்றி விட்டு, சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி