தமிழ்நாடு

தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை

சேலத்தில் பிரபலமான தனியார் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து ஈரோடு, கோயபுத்தூர் பகுதியை சார்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் 30 பேர், ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கிளைகளிலும், இன்று காலை 11 மணி முதல், சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கடை மற்றும் ஹோட்டலுக்குள் அதிரடிய நுழைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த வாடிக்கையாளரை வெளியேற்றி விட்டு, சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ