தமிழ்நாடு

நாமக்கல் : தனியார் பள்ளியில் 4வது நாளாக வருமான வரி சோதனை

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளியில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

தந்தி டிவி
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளியில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. நீட் பயிற்சி வகுப்பிற்கு லட்சக்கணக்கில் பணம் பெறப்பட்டதாக வந்த புகாரை அடுத்து, இந்த சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இப்பள்ளியின் பயிற்சி வகுப்பு மையங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் நாமக்கல் பள்ளியில் இருந்து கணக்கில் வராத 30 கோடி ரூபாயும், மற்ற பகுதிகளில் இருந்து 150 கோடி ரூபாயும், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி தாளாளரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்