Sivagangai Arrest | தென் தமிழகத்தையே அதிரவைத்த சம்பவம் - பிடிபட்ட ஏஜெண்டுகள்
FQL நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இரு ஏஜெண்டுகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
#sivagangai #arrest #digitalfraud