தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம்..

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், பூங்கொடி தம்பதியரின் மகன் சுரேந்தர் ஆகிய மூவரும் கடந்த 14. 12.2024 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையின் புலன் விசாரணையில் 6 மாதத்திற்க்கு முன் திருமணமான மனைவி சினேகா கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே சுரேந்தர், செல்வராஜ், பூங்கொடி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக சுரேந்தர் மனைவி சினேகா எருமபட்டி போலீசாரால் வழக்குப் பதிவு செய்த நிலையில் சினேகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ