தமிழ்நாடு

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய இன்பதுரை மனு

தந்தி டிவி

அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி, அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் கே.என். நேரு, ஆயிரத்து 20 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை தாக்கல் செய்த மனு,

விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்