தமிழ்நாடு

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய இன்பதுரை மனு

தந்தி டிவி

அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி, அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் கே.என். நேரு, ஆயிரத்து 20 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை தாக்கல் செய்த மனு,

விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்