தமிழ்நாடு

வீடுகளை சேதமாக்கிய `பறந்து வந்த பாறைகள்'.. திருப்பூரில் பெரும் அதிர்ச்சி..

தந்தி டிவி

திருப்பூர் மாநகராட்சியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு குழி தோண்டுவதற்காக வெடிவைத்தபோது, குடியிருப்புகள் மீது பாறைகள் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாராபுரம் சாலை, கோவில் வழி, பாறைக்காலனி ஆகிய இடங்களில் குழாய்கள் பதிப்பதற்கு வெடி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, பாறைகள் பெயர்ந்து விழுந்ததில் குடியிருப்புகள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட ஊழியரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது