தமிழ்நாடு

போக்சோ வழக்கில் கைதான `நர்ஸிங் கல்லூரி முதல்வர்' கோர்ட் கொடுத்த தண்டனை இத்தனை வருஷம் சிறையா?

தந்தி டிவி

போக்சோ வழக்கு  நர்சிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் குளித்தலையில் போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குளித்தலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கடந்த 2022ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு

23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்