தமிழ்நாடு

போக்சோ வழக்கில் கைதான `நர்ஸிங் கல்லூரி முதல்வர்' கோர்ட் கொடுத்த தண்டனை இத்தனை வருஷம் சிறையா?

தந்தி டிவி

போக்சோ வழக்கு  நர்சிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் குளித்தலையில் போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குளித்தலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கடந்த 2022ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு

23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்