தமிழ்நாடு

போக்சோ வழக்கில் கைதான `நர்ஸிங் கல்லூரி முதல்வர்' கோர்ட் கொடுத்த தண்டனை இத்தனை வருஷம் சிறையா?

தந்தி டிவி

போக்சோ வழக்கு  நர்சிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் குளித்தலையில் போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குளித்தலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கடந்த 2022ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு

23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்