தமிழ்நாடு

``இந்திய வரலாற்றிலேயே..'' - ஈபிஎஸ் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் T. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது, இந்தியாவிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான் என்று கூறினார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கு காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை