தமிழ்நாடு

சென்னையில் உயிரை குடித்த பிட்புல்.. கொதிக்கும் அக்கம் பக்க வீட்டார்

தந்தி டிவி

நாய்கடித்து 4 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை"

சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை நடவடிக்கை இல்லையென புகார் எழுந்துள்ளது. ஜாபர்கான் பேட்டை, விஎஸ் எம் கார்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். பிட்புல் ரக நாய் கடித்ததில் இவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் நாயை வளர்த்த அதன் உரிமையாளர் பூங்கொடி இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையென அருகில் குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்