தமிழ்நாடு

சென்னையில் உயிரை குடித்த பிட்புல்.. கொதிக்கும் அக்கம் பக்க வீட்டார்

தந்தி டிவி

நாய்கடித்து 4 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை"

சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை நடவடிக்கை இல்லையென புகார் எழுந்துள்ளது. ஜாபர்கான் பேட்டை, விஎஸ் எம் கார்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். பிட்புல் ரக நாய் கடித்ததில் இவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் நாயை வளர்த்த அதன் உரிமையாளர் பூங்கொடி இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையென அருகில் குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது