தமிழ்நாடு

சென்னையில் போலீசார் முன்னே வாகனங்களை தோசை கல்லால் உடைத்த நபர்..வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

சென்னை கொளத்தூரில், விநாயகர் சிலையை எரிப்பேன் என்று கூறிய சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்பொது அவர் மதுபோதையில் போலீசார் முன்னிலையே மிரட்டல் விடுத்தும், வாகனங்களை தோசைகல்லால் உடைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விநாயகர் குழு தலைவர் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், ராஜமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பரவலாக பரவி வருகின்றன.

CM Vijay | TN Assembly | குறுக்கீடு இல்லாமல்.. CM விஜய் அதிரடி அறிவிப்புகள்.. வெளியான உற்சாக செய்தி

Breaking | CM Vijay | "I'm Sorry.." சாரி கேட்ட CM விஜய்.. அவையே கப்சிப்.. நடந்தது என்ன..?

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்