தமிழ்நாடு

சென்னையில் போலீசார் முன்னே வாகனங்களை தோசை கல்லால் உடைத்த நபர்..வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

சென்னை கொளத்தூரில், விநாயகர் சிலையை எரிப்பேன் என்று கூறிய சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்பொது அவர் மதுபோதையில் போலீசார் முன்னிலையே மிரட்டல் விடுத்தும், வாகனங்களை தோசைகல்லால் உடைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விநாயகர் குழு தலைவர் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், ராஜமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பரவலாக பரவி வருகின்றன.

Puducherry | CM Rangaswamy | இந்த முறையும் 2 தொகுதி.. வேட்புமனு தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர்

DMK | ADMK | நேரம் பார்த்து இறங்கி அடித்த அமைச்சர் கே.என்.நேரு

Salem Bus Accident | கோவையில் இருந்து சென்ற அரசு பேருந்தால் கோர விபத்து - எகிறிய பலி எண்ணிக்கை

DMK Alliance || திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா தவாக?

MDMK | CM Stalin | திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. வெளியானது விருப்ப பட்டியல்