தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பட்டப்பகலில்.. மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு நடந்த பயங்கரம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் ஹேன்ட் பேக்கை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் ஹேன்ட் பேக்கை hand bag பறித்துக்கொண்டு முகமூடி கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். திமுக கவுன்சிலர் சுபாஷினி, மதிமுக கவுன்சிலர் காயத்ரி ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவர்களை வழிமறித்த முகமூடி கொள்ளையர்கள், ஹேன்ட் பேக்கை அபகரித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || மீனாட்சி அம்மன் கோவில் நிலமோசடி வழக்கு...ஜாமின் கேட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

BREAKING || "கோவில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம்" - வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஆம்புலன்ஸ் ஆக்ஸிஜன் டியூப் வெடித்து பெண் பலியான சோகம்...அதிகாரிகள் ஷாக் தகவல்

BREAKING || சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென நுழைந்த தூய்மை பணியாளர்கள் - பெரும் பரபரப்பு

Chennai | TN Rains | நெருங்கும் நவம்பர், டிசம்பர்.. சென்னையில் குறிக்கப்பட்ட 267 ஸ்பாட்ஸ்