தமிழ்நாடு

இமானுவேல் சேகரன் நினைவுநாளில் வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் 2 மாதங்களில் திறக்கப்படும் என உதயநிதி அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி மலர் வளையம் வைத்து செலுத்தினார். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், கயல்விழி செல்வராஜ், தங்கம் தென்னரசு, மூர்த்தி உள்ளிட்டோரும், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் நினைவு மண்டபம் 95 சதவீதம் முடிந்துள்ளதாகவும், 2 மாதங்களில் மணிமண்டபமும், சிலையும் திறக்கப்படும் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்