தமிழ்நாடு

Impon Sculpture | Tirunelveli | தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அதிசய பொக்கிஷம்!

தந்தி டிவி

தாமிரபரணி ஆற்றில் இருந்த 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே தாமிரபரணி ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது சிலைகள் தென்பட்டதாக, அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிலைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை