தமிழ்நாடு

ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு

தந்தி டிவி

                                                       ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு

• சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புளியந்தோப்பை சேர்ந்த ராஜன் என்பவரை, அவரது நண்பர்கள் 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. • இதுதொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். • அவரது புகாரை போலீசார் வங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென காவல்நிலைய வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ராஜன் தீ வைத்துக்கொண்டார். • பற்றி எரிந்த தீயை, காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்