தமிழ்நாடு

ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு

தந்தி டிவி

                                                       ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு

• சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புளியந்தோப்பை சேர்ந்த ராஜன் என்பவரை, அவரது நண்பர்கள் 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. • இதுதொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். • அவரது புகாரை போலீசார் வங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென காவல்நிலைய வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ராஜன் தீ வைத்துக்கொண்டார். • பற்றி எரிந்த தீயை, காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்