தமிழ்நாடு

"ஒரு குவாட்டர் சிக்கன்" - கறி கடையில் நடக்கும் அமோக பாட்டில் விற்பனை.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இறைச்சிக் கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. நாமகிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இறைச்சிக் கடையில், காலை 6 மணி முதல் மது விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோன்று, ராசிபுரம் - சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தேநீர் கடையிலும், டேபிள், சேர் உள்ளிட்ட வசதிகள் கொண்டு மது விற்பனை நடைபெறுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

Gold Theft | `Gun Point'-ல் 1Kg தங்கத்தை தூக்கிய கும்பல்.. - கடைசியில் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட்

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்