தமிழ்நாடு

"10 ஆண்டுகளில் 8,000க்கும் மேற்பட்ட கருகலைப்பு" : சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கருகலைப்பு மையம்

திருவண்ணாமலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து கூறி, கருகலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து கூறி, கருகலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்தி வந்த ஆனந்தி மற்றும் அவரின் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் உதவியாளர் சிவகுமார், கடந்த பத்து ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கருகலைப்பு செய்துள்ளது உறுதிசெய்யப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், பாலின தேர்வு தடை சட்டம் 1994 உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு