தமிழ்நாடு

அதிகரித்து வரும் கள்ளச்சாராய கடத்தல் - சாராயம் விற்பனை செய்த 654 பேர் கைது

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தற்போது வரை போலீசார் நடத்திய சோதனையில்,37 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளன.16 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 138 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 654 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு