தமிழ்நாடு

அதிகரித்து வரும் கள்ளச்சாராய கடத்தல் - சாராயம் விற்பனை செய்த 654 பேர் கைது

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தற்போது வரை போலீசார் நடத்திய சோதனையில்,37 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளன.16 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 138 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 654 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை