தமிழ்நாடு

அதிகரித்து வரும் கள்ளச்சாராய கடத்தல் - சாராயம் விற்பனை செய்த 654 பேர் கைது

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தற்போது வரை போலீசார் நடத்திய சோதனையில்,37 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளன.16 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 138 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 654 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு