தமிழ்நாடு

வாடகை வீட்டில் பாலியல் தொழில் - 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மோகன், சுந்தர், ராஜேஷ் ஆகிய 3 பேர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல் பேசி மடக்கி பிடித்தனர். இதையடுத்து, 3 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 8 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்