தமிழ்நாடு

வாடகை வீட்டில் பாலியல் தொழில் - 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மோகன், சுந்தர், ராஜேஷ் ஆகிய 3 பேர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல் பேசி மடக்கி பிடித்தனர். இதையடுத்து, 3 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 8 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்