தமிழ்நாடு

வாடகை வீட்டில் பாலியல் தொழில் - 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மோகன், சுந்தர், ராஜேஷ் ஆகிய 3 பேர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல் பேசி மடக்கி பிடித்தனர். இதையடுத்து, 3 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 8 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்