தமிழ்நாடு

வாடகை வீட்டில் பாலியல் தொழில் - 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மோகன், சுந்தர், ராஜேஷ் ஆகிய 3 பேர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல் பேசி மடக்கி பிடித்தனர். இதையடுத்து, 3 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 8 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்