தமிழ்நாடு

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில்

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை

செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை

போலீசார் கைப்பற்றினர். நேற்று அரசு

விடுமுறை என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள்

மூடப்பட்டிருந்தன. ஆனால் செம்பட்டி அருகே கோழிப்பண்ணை பிரிவு கடை, புதுக்கோடாங்கிபட்டி மற்றும் போடிக்காமன்வாடி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை