தமிழ்நாடு

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில்

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை

செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை

போலீசார் கைப்பற்றினர். நேற்று அரசு

விடுமுறை என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள்

மூடப்பட்டிருந்தன. ஆனால் செம்பட்டி அருகே கோழிப்பண்ணை பிரிவு கடை, புதுக்கோடாங்கிபட்டி மற்றும் போடிக்காமன்வாடி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்