தமிழ்நாடு

சட்ட விரோத மது விற்பனை - 15 பேர் கைது

ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் எழுந்தது.

தந்தி டிவி
ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு புகார் எழுந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சந்துக்கடைகள் அமைத்து, மதுபானம் விற்பனை செய்த,15 பேரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை