தமிழ்நாடு

சட்ட விரோத மது விற்பனை - 15 பேர் கைது

ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் எழுந்தது.

தந்தி டிவி
ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு புகார் எழுந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சந்துக்கடைகள் அமைத்து, மதுபானம் விற்பனை செய்த,15 பேரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்