தமிழ்நாடு

"நான் அனைவருக்கும் மேலானவன்தான்.. வீம்புக்காக சொல்லவில்லை..." - ஐகோர்ட்டில் இளையராஜா தரப்பில் வாதம்

தந்தி டிவி
• "அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைக்கிறார்" • எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் • ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா வழக்கு • இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து எக்கோ நிறுவனம் மேல்முறையீடு • "இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார்கள்" • காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் - எக்கோ • ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது வருமான கணக்குகளை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் - எக்கோ • இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது - இளையராஜா தரப்பில் வாதம்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை