தமிழ்நாடு

செப்டம்பர் 21.. இலங்கை அதிபர் கொடுத்த உறுதி

தந்தி டிவி

வரும் செப்டம்பர் 21-ம் தேதி மக்கள் தமக்கு உத்தரவிட்டால், புதிய பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின், தமது ஆதரவாளர்களிடையே பேசிய அவர், அரசை வழி நடத்த முடியாது என சிலர் கூறிய நிலையில், 2 ஆண்டுகளுக்குள் அதிபர் தேர்தலை நடத்தும் நிலைக்கு தான், நாட்டை முன்னோக்கி கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

அன்று பற்றி எரிந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் முன்வந்திருக்காவிட்டால் இன்றைய பங்களாதேஷின் நிலைமையை அன்றே இலங்கை சந்தித்திருக்கும் என்றும் ரணில் விக்கிரம சிங்க கூறினார். 

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்