தமிழ்நாடு

செப்டம்பர் 21.. இலங்கை அதிபர் கொடுத்த உறுதி

தந்தி டிவி

வரும் செப்டம்பர் 21-ம் தேதி மக்கள் தமக்கு உத்தரவிட்டால், புதிய பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின், தமது ஆதரவாளர்களிடையே பேசிய அவர், அரசை வழி நடத்த முடியாது என சிலர் கூறிய நிலையில், 2 ஆண்டுகளுக்குள் அதிபர் தேர்தலை நடத்தும் நிலைக்கு தான், நாட்டை முன்னோக்கி கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

அன்று பற்றி எரிந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் முன்வந்திருக்காவிட்டால் இன்றைய பங்களாதேஷின் நிலைமையை அன்றே இலங்கை சந்தித்திருக்கும் என்றும் ரணில் விக்கிரம சிங்க கூறினார். 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி