தமிழ்நாடு

"48 ஆண்டுகள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தேன்" - இளையராஜா

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. 51 ஆண்டுகால சிறப்பு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இந்த போட்டியை நடத்துகிறது. இதில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, இறைவன் அனைத்து உயிர்களையும் சமமாக படைத்துள்ளார், யாரும் குறைபாடுடையவர்கள் அல்ல என்றார். 48 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத, தாம் தான் மாற்றுத்திறனாளி என இளையராஜா கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை