தமிழ்நாடு

"48 ஆண்டுகள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தேன்" - இளையராஜா

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. 51 ஆண்டுகால சிறப்பு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இந்த போட்டியை நடத்துகிறது. இதில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, இறைவன் அனைத்து உயிர்களையும் சமமாக படைத்துள்ளார், யாரும் குறைபாடுடையவர்கள் அல்ல என்றார். 48 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத, தாம் தான் மாற்றுத்திறனாளி என இளையராஜா கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்