தமிழ்நாடு

"உலகிற்கே முன்னோடியாக இந்தியா.." - மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

தந்தி டிவி

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட்பெட் திட்டத்தை அவர் பார்வையிட்டார், பின்னர் பேசிய அவர், 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இந்தியா இணைந்து பயணித்ததாகக் கூறினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா