தமிழ்நாடு

ஐஐடி மாணவி தற்கொலை: விசாரணை கோரி 2 மாணவர்கள் உண்ணாவிரதம் - கோரிக்கை ஏற்கப்படும் என முதல்வர் உறுதி

மாணவி பாத்திமா தற்கொலைக்கு உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என ஐஐடியின் முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

தந்தி டிவி

மாணவி பாத்திமா தற்கொலைக்கு உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என ஐஐடியின் முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

பாத்திமாவின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி, ஐ.ஐ.டி மாணவர்கள் அசார் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஐஐடியின் முதல்வர் சிவக்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் பிரச்சனைகளை கண்டறிய, வல்லுநர் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதால் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்