தமிழ்நாடு

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பூமிநாதன், மேஜர் பத்மநாதன், பொதுப் பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், செயற் பொறியாளர்கள் கணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். 410 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, புதிய தடுப்பணை பணிகள் குறித்தும் ஆய்வும் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் மேஜர் பத்மநாபன் தடுப்பணை பலமாக உள்ளதாகவும், விவசாயிகள் பயப்படத் தேவையில்லை என்றும் கூறினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ