தமிழ்நாடு

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பூமிநாதன், மேஜர் பத்மநாதன், பொதுப் பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், செயற் பொறியாளர்கள் கணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். 410 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, புதிய தடுப்பணை பணிகள் குறித்தும் ஆய்வும் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் மேஜர் பத்மநாபன் தடுப்பணை பலமாக உள்ளதாகவும், விவசாயிகள் பயப்படத் தேவையில்லை என்றும் கூறினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்