தமிழ்நாடு

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரம்: பேராசிரியர்கள் 3 பேர் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் 3 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தந்தி டிவி

பாத்திமா உயிரிழப்பதற்கு முன்னதாக தனது செல்போனில் தெரிவித்திருந்த தகவலின்படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன் ஹேமசந்திர காரா மற்றும் மெலின்ஸ் பிராமே ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி இன்றைக்குள் மூன்று பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு உரிய நியாயம் கோரி ஐஐடி மாணவர்கள் 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக